விழிப்புணர்வு

விழிப்புணர்வு

மரணத்திற்கு பின் ஒருவரின் வங்கி கணக்கில் இருக்கும் பணம் என்னாகும்? திரும்ப பெற என்ன செய்யவேண்டும்?

எதிர்பாராதவிதமாக வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுவிடக் கூடும். எடுத்துக்காட்டாக, விபத்து காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ திடீரென ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் என்ன செய்ய முடியும்? ஒருவேளை அவர் ஒரு
விழிப்புணர்வு

சீரழியும் முஸ்லிம் சமுதாயம்; ஷைத்தானுக்கே ஆதாயம்!!

காலையில் ஏழு மணிக்கு மதரஸாசுக்குச் சென்ற சமுதாயம் – இன்று பள்ளி வாகனத்திற்காகக் காத்து நிற்கிறது. ஆம், குர்ஆன் ஓதத் தெரியாத ஒரு சமுகம், உருவாகிக்கொண்டிருக்கிறது. மாலையில் வீட்டில் ஓதிய எமது சமூகம் – இன்றுடியூசன் சென்று கொண்டிருக்கிறது. ஆம், குர்ஆன்
விழிப்புணர்வு

ஆதார் வாக்காள அட்டையை இணைக்கலாமா? மக்களே உசார்!

நாடு முழுவதும் ஆதார் - வாக்காளர் அடையாளர் அட்டை இணைப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் இது தொடர்பான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிராம்பட்டினத்தில் இது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டத்தையும் நடத்தி இருக்கிறார்கள். சாலை, குடிநீர், சுகாதாரம்
விழிப்புணர்வு

தொடரும் விஷப்பாம்புகளின் தொல்லை! காடுகளாக மாறும் வீட்டு மனைகள்! மக்களே கவனம் தேவை!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் சித்திக் பள்ளி சாலையில் கடந்த சில நாட்களாக விஷப்பாம்புகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சாலையில் இருந்த இரு சக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று தஞ்சமடைந்து இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்
விழிப்புணர்வு

பெற்றோர்களின் கவனக்குறைவு : ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்!

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இயங்கி வரும் அணைத்து பள்ளிகளிலும் அதிரையை சார்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர், மேலும் 18 வயது பூர்த்தியாகாத மாணவர்கள் பள்ளிகளுக்கு இருசக்கர வாகனத்தில் வருகிறார்கள் என தெரியவருகிறது, சில பள்ளிகளில் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை பள்ளி
விழிப்புணர்வு

சித்திக் பள்ளி அருகில் இருசக்கர வாகனத்தில் தஞ்சமடைந்த பாம்பு – அலறியடித்து ஓடிய மக்கள்!

அதிரை சித்திக் பள்ளி அருகில் இன்று (10/09/2022) பகல் 1:30 மணி அளவில் சாலையோரம் பாம்பு ஒன்று ஓடியுள்ளது, அதனை கண்ட பெண்மணி உடனே தன் பிள்ளையிடம் தெரிவித்த பிறகு இடத்திற்கு வந்து பார்த்த பொது அங்கு இருந்த பாம்பு அருகில்
விழிப்புணர்வு

அதிரையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய போதை ஒழிப்பு பிரச்சாரம்!

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதை ஒழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள காதர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகில் இன்று (05/07/2022) கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை
அறிவிப்புகள்

மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம், மீறினால் அபராதம்!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,472 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
உள்ளூர் செய்திகள்

கால் வைக்கும் இடமெல்லாம் மது பாட்டில்! சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுகிறதா கிராணி மைதானம்?

அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை ரோட்டில் உள் புறமாக குண்டும் குழியுமாக உள்ள சாலை செல்கின்றது. பாத்திமா நகர் காலி மனைகள் நிறைந்த பகுதியாகவும் அதன் அருகில் கிராணி மைதானமும் , அதன் அருகில் இப்ராஹிம் பள்ளி வாசலும் உள்ளது. மேலும் அதனை சுற்றிய
விழிப்புணர்வு

2வது வார்டில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்! கண்டுகொள்ளுமா அதிரை மின்சார வாரியம்?

தேதி:17.5.22 புதுமனை தெரு ஐந்தாவது லைனில் ஹனீப் பள்ளியில் இருந்து இரண்டாவது மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து கொண்டு வருகிறது. மேலும் அதன் அடிப்பகுதியில் தெரிப்புகள் விட்டுக் கொண்டு வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் பழுது (கிழே