வாடிக்கையாளர்களான உங்கள் நல்வரவையும், தொடரும் நல்லாதரவையும் எதிர்நோக்கியவர்களாக, அதிரையில் Ahlan perfumes அருகாமையில் புதிதாக உதையமாகிறது வெல்கம் டெக்ஸ்டைல்ஸ் இன்ஷா அல்லாஹ் இன்று (17-10-2025) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திறக்கப்படவுள்ளது என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறோம். நியாயமான விலைகளில் தரம் உயர்ந்த
Mohamed Zabeer
அதிராம்பட்டினம் புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் வா.மு.அ. முகம்மது இப்ராகிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சி.நெ.மு. சித்தீக், சி.நெ.மு. அப்துல் ஜப்பார் இவர்களின் சகோதரரும், J.M. அப்துல் ரஹீம், J.M. அப்துல் ரஹ்மான்,
ரூரல் கேம்ஸ் போர்டு ஆப் இந்தியா சார்பில் 5வது ஆர்.ஜி.பி.ஐ. பெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு விஸ்பீல்டு இன்டர் நேஷனல் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் தஞ்சை ராயல்
ஆலடி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.மு.மீ முகமது அப்துல்லா அவர்களின் மகளும் மர்ஹூம் மு.அ.அகமது கபீர் அவர்களின் மனைவியும் சி.மு.மீ. செய்யது முகம்மது, சாகுல் ஹமீது, முஹம்மது ஹாலிது, ஜலீல் அகமது, முஹம்மது சம்சுதீன், நிஜாமுத்தீன் ஆகியோரின் சகோதரியும் சி.மு.க. முஹம்மது
மேலத்தெரு சேர்ந்த மர்ஹீம் ம.செ.செய்யது அலாவுதீன் அவர்களின் மகளும் மர்ஹூம் ம.க.மஜீது அவர்களின் மருமகளும் M.K.M.முகமது முகைதீன் அவர்களின் மனைவியும் ம.செ.செய்யது முகமது, ம.செ.ஜபுருல்லா, ம.செ.புஹாரி, ஆகியோரின் சகோதரியும் மர்ஹூம் அமானுல்லா, மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் இவர்களின் மாமியாரும் M.அப்துல் மாலிக்,
அதிராம்பட்டிணம் 110/11 KV துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 KV அதிராம்பட்டிணம், 11 KV கருங்குளம் 11 KV ராஜாமடம் 11 KV மேலத்தெரு, 11 KV புதுக்கோட்டை உள்ளுர் (ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டிணம், கருங்குளம், ராஜாமடம் புதுக்கோட்டை உள்ளுர்,
ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (17-09-2025) மாலை 4:30 மணி முதல் சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்புரை ஆற்ற பிரபல நீரிழிவு நிபுணர்
மல்லிப்பட்டினம் MFC அணியின் U15 சிறுவர்களுக்கான முதலாம் ஆண்டு கால்பந்து போட்டி கடந்த 13,14 ஆகிய இரண்டு நாட்கள் மல்லிப்பட்டினம் அரசு பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இத்தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றனர், இத்தொடரின் இறுதிப்போட்டி கடந்த (14-09-2025) மாலை அதிரை
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உயிர்களை காப்பாற்றுவதற்கான அத்தியாவசிய பயிற்சியை தனி நபர்களுக்கு அளிப்பதையும்
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி ஷேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும் மர்ஹூம் கு.அ. முஹம்மது முஹைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது முஹைதீன் அவர்களின் மருமகளும், கு.அ.மு. அஹமத் அன்சாரி அவர்களின் சகோதரியும், முஹம்மது ஜகுபர், அஹ்மது முஹைதீன், முஹம்மது அபுல்
Load More