வருகின்ற ஹிஜ்ரி 1446, துல்கஅதா பிறை 27, (26-05-2025) திங்கட்கிழமை, அஸர் தொழுகைக்கு பிறகு மிலாரிக்காடு த.அ.கொல்லையில் புதிய பள்ளி த.அ.மஸ்ஜித் திறக்கப்படவுள்ளது திறப்பாளர்: கண்ணியத்திற்குறிய உஸ்தாத் மௌலவி K.T.முஹம்மது குட்டி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்(முதல்வர், அல்மதரஸத்துல் ரஹ்மானியா அரபிக் கல்லூரி,
Mohamed Zabeer
வரும் 21-05-2025 புதன்கிழமை அன்று அதிராம்பட்டிணம் 110/11 KV துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 KV அதிராம்பட்டிணம், 11 KV கருங்குளம் 11 KV ராஜாமடம் 11 KV மேலத்தெரு, 11 KV புதுக்கோட்டை உள்ளுர் (ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டிணம்,
முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளி மக்தப், செக்கடி பள்ளி மக்தப், இஜாபா பள்ளி மக்தப், சித்தீக் பள்ளி மக்தப் ஆகிய நான்கு மக்தப்கள் இணைந்து நடத்தும் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா மற்றும் மக்தப் விழிப்புணர்வு விழா என முப்பெரும் விழா நாளை
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 475 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 446 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.89 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ
அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 114 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 95.60% (109/114) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 4.40% மாணவர்களின் 11ம்
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவிகள் 94.40% தேர்ச்சி! முதல் மூன்று இடங்கள்?
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 143 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 94.40% (135/143) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 5.60% மாணவிகளின் +1 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில்
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 141 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 89% (125/141) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 11% மாணவர்கள் +1 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில்
அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 77 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 100% (77/77) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், பள்ளியின் முதல் மதிப்பெண் - H.SAMEEHA - 532/600பள்ளியின் இரண்டாம் மதிப்பெண்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 524 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 485 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 92.5 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ
அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 130 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 97.69% (127/130) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 2.31% மாணவர்களின் 10ம்
Load More