இந்தியாவின் தலைசிறந்த முஃப்தி, ஃபக்ஹுல் உம்மத், ஷைகுல் மஷாயிக், மௌலானா மஹ்மூதுல் ஹஸன் கங்கோஹி (ரஹ்) அவர்களின் பிரதான கலீஃபாவும், ஆசிய கண்டத்தில் புகழ்பெற்ற சஹாரன்பூர் மழாஹிருல் உலூம் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஷைகுல் ஹதீஸ் மற்றும் முதல்வருமான, மஹ்பூபுல் உலமா, ஆன்மீகப்
Mohamed Zabeer
தட்டாத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் O.M. உதுமான் கனி மரைக்காயர் அவர்களின் மகனும், சி.மு.மீ. முஹம்மது அப்துல்லா அவர்களின் மருமகனும், O.M. முஹம்மது தமீம் அவர்களின் சகோதரரும், வா. ஷாகுல் ஹமீது A. முஜம்மில் A.J. ஜியாவுதீன் ஆகியோரின் மாமனாரும், உதுமான்கனி,
நடுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் M.H. சதக்கத்துல்லாஹ் அவர்களின் மகளும், S. முகைதீன் அப்துல்காதர் அவர்களின் மனைவியும், M.A. சேக் முஹம்மது அவர்களின் தாயாரும், கலீல் ரஹ்மான், யாசர் அரஃபாத் ஆகியோரின் சகோதரியும், M. சேக் முகம்மது அவர்களின் மாமியாருமாகிய முஹம்மது பாத்திமா
அதிராம்பட்டினம் கடற்கரை தெரு, தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பாக, 2025–2026 கல்வியாண்டில் பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் "கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் பரிசளிப்பு விழா" நடைபெற உள்ளது. இது குறித்து தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள்
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ம.நெ. முஹம்மது ஃபாஸி அவர்களின் மகனும், கலிஃபத்துல்லாஹ் அவர்களின் மருமகனும், M. அப்துல் மத்தீன் அவர்களின் தம்பியும் M.I. முஹம்மது பாக்கர் அவர்களின் மைத்துனரும் M.N. முஹம்மது ஃபாசி, M.N. அகமது ரிபாய் ஆகியோரின் தகப்பனாரும் S.M.
அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்திய 18 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்ப்போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த மே 29 அன்று தொடங்கிய இத்தொடரின் இறுதிப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் நேற்று (01-06-2026) சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இத்தொடரில்
வாசிப்பு எனும் வளமான பழக்கத்தை ஊக்குவித்து, அறிவைப் பரப்பும் தூய நோக்குடன் IFT-யின் புத்தக வாகனம் நாளை 02-06-2026 காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அதிராம்பட்டினம் ஜம் ஜம் கோழி கடை எதிரில் வருகை தர
அதிராம்பட்டினத்தில் உள்ள அல் மத்ரஸத்துஸ்ஸலாஹிய்யா அரபிக் கல்லூரியில் ஸலாஹி பட்டம் பெற்ற ஆலிம்களால் இயங்கும் "ஸலாஹிகள் பேரவை" நடத்தும், சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான கோடைக்கால கிராஅத் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம்
சுரைக்கா கொல்லைபைச் சேர்ந்த மர்ஹூம் ஒவாஜா கு.மு.க. அபுல் ஹசன் அவர்களின் மகனும், நெ.மு. நூர் முகம்மது அவர்களின் மருமகனும், கு.மு.க முகம்மது மிரசா, அகமது கபீர், ராகுல் ஹமீது, பஷீர் அகமது இவர்களின் சகோதரரும், கு.மு.க. நபீல் அகமது அவர்களின்
நடுத்தெரு கீழ் புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஹனீபா அவர்களின் மகனும், மர்ஹூம் சி.செ. அபூசாலிஹ் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி அப்துல் லத்தீஃப், மர்ஹூம் அப்துல் கபூர் ஆகியோரின் சகோதரரும், S. அஹமது ஜுபைர், S. நூருல் அமீன் இவர்களின்
Load More










