மல்லிப்பட்டினம் MFC அணியினர்களால் நடத்தப்படும் முதலாம் ஆண்டு (5,s) கால்பந்து போட்டி மல்லிப்பட்டினம் அரசு பள்ளி மைதானத்தில் கடந்த 18,19,20 ஆகிய 3 மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று (20-07-2025) மாலை அதிரை AFFA அணியினருக்கும் அதிரை
விளையாட்டு
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி அதிரை AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும் வீரர்கள் பல அணிகளில் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி அதிரை AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும் வீரர்கள் பல அணிகளில் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோஷியேஷன் (AFFA) நடத்தும் 23ம் ஆண்டு தென்னிந்திய அளவிளான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி நாளை 20-06-2025 மாலை 3:30 மணிமுதல் AFWA மைதானத்தில் தினந்தோறும் மூன்று போட்டிகளாக நடைபெற இருக்கிறது. இத்தொடரின் முதல் பரிசு
ஒவ்வொரு ஊருக்கென்று அடையாளமெனவும் சொல்லிக் கொள்ளவும் தனித்துவங்கள் இருக்கத்தான் செய்யும், நமது ஊரான ‘அதிராம்பட்டிணம்’ மார்க்க அறிஞர்கள், கல்வியாளர்கள், செல்வந்தர்கள், கொடைவள்ளல்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், சாதனையாளார்கள், விளையாட்டு வீரர்கள் என வியாபித்திருக்கும் ஊர்! நூற்றாண்டுகள் கடந்த முஹல்லா சங்கங்கள், மார்க்க கல்வி
அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்திய 17 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்ப்போட்டி கடந்த 14.06.2025 அன்று துவங்கியது. இன்று 16.06.2025 நடந்த இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அதிரை மற்றும்
அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் 17ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்ப்போட்டி 14-06-2025 அன்று சிட்னி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது. இப்போட்டியில் அதிரை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கு பெறும் இப்போட்டியினை ஷம்சுல்
அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் 17ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்ப்போட்டி இன்று சிட்னி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது. இப்போட்டியில் அதிரை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கு பெறும் இப்போட்டியினை இன்று ஷம்சுல்
அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (SFCC) நடத்தும் 17 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்ப்போட்டி இன்ஷா அல்லாஹ் வருகின்ற 14 & 15.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் அதிரை சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. நுழைவு கட்டணம்: ₹2500
கடந்த சில நாட்களாக பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 14 பள்ளிகள் கொண்ட மண்டல அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்று வந்தது… இந்நிலையில் (02/09/2024) நேற்று நடைபெற்ற U-17 கைப்பந்து போட்டியில் 14 அணிகள் போட்டியிட்டனர்… அதில் அதிரை காதிர் முகைதீன்
Load More