உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் கத்தார் நாட்டிலும் வசித்து வருகின்றனர். கத்தாரில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582
வெளிநாட்டு செய்தி
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் ஓமன் நாட்டிலும் வசித்து வருகின்றனர். ஓமனில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் சவூதி நாட்டிலும் வசித்து வருகின்றனர். சவுதியில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் துபாய் நாட்டிலும் வசித்து வருகின்றனர். துபாயில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் ஆஸ்திரேலியா நாட்டிலும் வசித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582
ரமலான் பிறை 29 முடியும் நாளான இன்று, சவுதி அரேபியாவில் பிறை தென்படாத காரணத்தால், நாளை (19-3-2026) நோன்பு 30 பூர்த்தி செய்து, வெள்ளிக்கிழமை பெருநாள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 11-ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் 140வது அமர்வு கடந்த (27-02-2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் 100க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சரபுதீன் தலைமை தாங்கினார். முதலில் கிராத் முஹம்மது ஹசன், அதனை
நேற்றைய தினம் (20-02-2025) ஆரியாஸ் உணவகத்தில் அதிரை இளைஞர் மேம்பாட்டு குழுமம் (AYDA) நடத்திய இஃப்தார் நிகழ்வில் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஜித்தா வாழ் அதிரையர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி நிரல் கிராத் - ஹாபிழ் நெய்னா முஹம்மத்தொகுப்பாளர் - சகோ. தாஜூதீன்வரவேற்புரை
சவுதி அரேபியாவில் பிறை பார்க்கவேண்டிய நாளான இன்று பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (பிப்ரவரி 18) புதன்கிழமை ரமலான் பிறை ஒன்று என அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தராவீஹ் தொழுகை நடைபெறும்.
ஷம்சுல் இஸ்லாம் சங்கம் - UAE வாழ் மஹல்லாவாசிகளின் 14 ஆம் ஆண்டு குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு ஐக்கிய அரபு அமீரகம் 54 ஆவது தேசியதின விடுமுறை தினமான டிசம்பர்-1, 2025 அன்று துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் இனிதே நடந்து முடிந்தது.
Load More










