இந்தியாவின் தலைசிறந்த முஃப்தி, ஃபக்ஹுல் உம்மத், ஷைகுல் மஷாயிக், மௌலானா மஹ்மூதுல் ஹஸன் கங்கோஹி (ரஹ்) அவர்களின் பிரதான கலீஃபாவும், ஆசிய கண்டத்தில் புகழ்பெற்ற சஹாரன்பூர் மழாஹிருல் உலூம் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஷைகுல் ஹதீஸ் மற்றும் முதல்வருமான, மஹ்பூபுல் உலமா, ஆன்மீகப்
உள்ளூர் செய்திகள்
அதிராம்பட்டினம் கடற்கரை தெரு, தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பாக, 2025–2026 கல்வியாண்டில் பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் "கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் பரிசளிப்பு விழா" நடைபெற உள்ளது. இது குறித்து தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள்
அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்திய 18 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்ப்போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த மே 29 அன்று தொடங்கிய இத்தொடரின் இறுதிப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் நேற்று (01-06-2026) சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இத்தொடரில்
வாசிப்பு எனும் வளமான பழக்கத்தை ஊக்குவித்து, அறிவைப் பரப்பும் தூய நோக்குடன் IFT-யின் புத்தக வாகனம் நாளை 02-06-2026 காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அதிராம்பட்டினம் ஜம் ஜம் கோழி கடை எதிரில் வருகை தர
அதிராம்பட்டினத்தில் உள்ள அல் மத்ரஸத்துஸ்ஸலாஹிய்யா அரபிக் கல்லூரியில் ஸலாஹி பட்டம் பெற்ற ஆலிம்களால் இயங்கும் "ஸலாஹிகள் பேரவை" நடத்தும், சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான கோடைக்கால கிராஅத் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம்
அதிரையில் இன்று வியாழக்கிழமை ஹஜ்ஜு பெருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் அதிரையில் உள்ள பல்வேறு தெருவாசிகள் தங்கள் கொண்டாட்டத்தை அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். டைம்ஸ் ஆஃப் அதிரையின் சார்பாக அதிரை பொதுமக்களுக்கு ஹஜ்ஜு பெருநாள்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 529 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 496 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.7 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 144 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 81% (116/144) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 19% மாணவர்களின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது.
அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 160 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 98% (157/160) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 2% மாணவர்களின் 10ம்
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 130 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 98% (128/130) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 2% மாணவிகளின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது.
Load More










