அதிராம்பட்டினம் புதுத்தெரு வடபுறம் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்ற இந்த பூனையை நேற்று (09-06-2025) முதல் காணவில்லை. இந்த பூனையை பற்றிய தகவல் கிடைத்தால் பின்வரும் நம்பருக்கு தெரிவிக்கவும். தொடர்புக்கு : 88705 62928
அறிவிப்புகள்
நமது ஊரில் அதிகமானோர் வங்கிக் கணக்கு வைத்திருப்பது சகஜம். ஆனால் அதை எவ்வாறு நாம் பயன்படுத்துகிறோம் என்பதை பற்றி என்றைக்காவது தெரிந்திருக்கிறோமா? அதைப் பற்றிய விழிப்புணர்வு செய்திதான் இது. நம்மில் சிலர் கரண்ட் அக்கவுண்ட் என்றும் சேவிங்ஸ் அக்கவுண்ட் என்றும் வங்கியில்
பொதுத்துறை வங்கிகளில் முக்கியமானதான கனரா வங்கி தனது சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாத பட்சத்தில் அதற்கு விதிக்கப்படும் அபராதம் தொடர்பான நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டு
கோடை விடுமுறை துவங்கிய நிலையில், அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் செலவிடுவதற்காக, அதிரை மகாதிப் ஒவ்வோர் ஆண்டும் நடத்தும் கோடைக்கால சிறப்பு தீனியாத் வகுப்புகள், இன்ஷா அல்லாஹ், வரும் 01-05-2025 முதல் நடைபெறவிருக்கின்றன.
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன் (ARDA) மற்றும் MSM முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை மையம் இணைந்து நடத்தும் இலவச பல் மற்றும் முகம் சீரமைப்பு மருத்துவ முகாம் நாளை 20/04/2025 காலை 9 மணி முதல் பகல் 2
இந்த வருடம் புனித ஹஜ் செல்ல இருக்கும் ஆண்கள் - பெண்கள் இருபாலருக்கும், இன்று (10-04-2025) காலை 10:00 மணி முதல் மாலை 04:30 மணி வரை தமிழ்நாடு ஹஜ் சொஸைட்டி நடத்தும் ஹஜ் பயண வழிகாட்டி முகாம் நடைபெற இருக்கிறது.
ஹாஃபிழ்கள் பரிபாலன சபை மற்றும் தக்வா பள்ளி இணைந்து நடத்திய அதிரையர்களுக்கான அல் குர்ஆன் மனனப் போட்டியின் முதல் சுற்று கடந்த (04/04/2025) புது பள்ளியில் நடைபெற்றது, இந்த முதல் சுற்றில் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்போட்டியின் இறுதி சுற்று மற்றும்
ஹாஃபிழ்கள் பரிபாலன சபை மற்றும் தக்வா பள்ளி இணைந்து நடத்தும் அதிரையர்களுக்கான அல் குர்ஆன் மனனப் போட்டியின் முதல் சுற்று நேற்று (04/04/2025) புது பள்ளியில் நடைபெற்றது, இந்த முதல் சுற்றில் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்போட்டியின் இறுதி சுற்று மற்றும்
புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஷாவ்வால் பிறை நிலவு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அதிரையில் காணப்பட்டது, ஈத் அல் பித்ர் (31/03/2025) திங்கட்கிழமை என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மணக்கரம்பை மற்றும் பட்டுக்கோட்டை பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் பழுதடைந்த குழாயை சரி செய்யும் பணிகள் நடைபெற இருப்பதால் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் ஆகிய பல்வேறு பகுதிகளில் வரும் மார்ச் 26
Load More