மத்ரஸதுன் நூர் ஹிஃப்ழ் பிரிவு / மக்தப் பிரிவு நடத்தும் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் (04-07-2025) வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி - 1447 முஹர்ரம் பிறை 8 இன்று அஸர் முதல் மஃரிப் வரை மரைக்கா பள்ளி
இஸ்லாம்
ஹிதாயதுல் இஸ்லாம் மக்தப் மதரஸாவின் 25-ஆம் ஆண்டு துவக்க விழா, ஹிஃப்ழு பிரிவு 6-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாணவர்களின் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா இன்ஷா அல்லாஹ் (04-07-2025) வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி - 1447 முஹர்ரம் பிறை
அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு செக்கடி பள்ளியில் நடைபெற இருக்கிறது இதற்கான முன்பதிவு: 01.07.2025 முதல் 15.07.2025 வரை நடைபெற இருக்கிறது இவ்வகுப்பிற்கு வயது ஒரு தடையல்ல, ஆர்வம் இருந்தால் போதும்! குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு
மக்தபா இமாம் ஷாஃபிஈ நடத்தும் இல்லறம் நல்லறமாக (PRE & POST MARITAL COUNSELING) நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை 24-06-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:45 மணி அளவில் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் கணவன் மனைவி இருவருக்காகவும் நடைபெற இருக்கிறது.
கோடை விடுமுறை துவங்கிய நிலையில், அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் செலவிடுவதற்காக, அதிரை மகாதிப் ஒவ்வோர் ஆண்டும் நடத்தும் கோடைக்கால சிறப்பு தீனியாத் வகுப்புகள், இன்ஷா அல்லாஹ், வரும் 01-05-2025 முதல் நடைபெறவிருக்கின்றன.
புனித குர்ஆன் தஹ்பீர் மற்றும் அதன் அறிவியல் விருது (Holy Quran Tahbeer and its Science Award) நடத்தும் 10ஆம் ஆண்டு மாபெரும் உலகளாவிய சந்திப்பில் 4 போட்டிகள் நடைபெறுகின்றன: போட்டியில் பதிவு செய்யும் முறை:பங்கேற்பாளர்கள் www.tahbeer.ae என்ற இணையதளத்தில்
TIMES OF ADIRAI நடத்திய இரண்டாம் ஆண்டு அல்-குர்ஆன் கிராஅத் போட்டி இரண்டு பிரிவுகளாக கடந்த 2023 நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டு பிரிவுகளில் சுமார் 75க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பெறப்பட்டன.
TIMES OF ADIRAI நடத்திய இரண்டாம் ஆண்டு அல்-குர்ஆன் கிராஅத் போட்டி இரண்டு பிரிவுகளாக கடந்த 2023 நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் கால அவகாசம் 2024 ஜனவரி 5 வரை
தப்லீக் ஜமாஅத் சார்பில் இந்த ஆண்டுக்கான ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் இஜ்திமா நேற்றும் இன்றும்(07/02/24)(08/02/24) தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அடுத்த சம்பைப்பட்டினத்தில் நடைபெற்றது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி நடைபெற்ற இந்த இஜ்திமாவில் சுமார்
மஜிலிஸ் தர்பியத்தில் ஹுஃப்பாள் மற்றும் கலிஃபா உமர்( ரலி) மஸ்ஜித் இணைந்து நடத்தும் குர்ஆன் மனனப் போட்டி வருகின்ற29/04/2023 சனிக்கிழமை அன்று கலிஃபா உமர்( ரலி) மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற இருக்கிறது. முழுநேர, பகுதி நேர ஹிஃப்ளு மாணவர்களும் மற்றும் மதரஸாக்களில்
Load More