ஆஸ்திரேலியாவில் இன்று 15/09/2024 ஞயிற்றுகிழமை அன்று இரத்ததான முகாம் சிஸ்மா சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டதில் அதிராம்பட்டினம் மற்றும் மற்ற ஊர் மக்களும் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர் இரத்தம் என்பது நம் உடலில் ஓடும் நதி. உலகப் புள்ளிவிபரங்கள் இன்று உலகிலேயே
adirai
CMP லைனை சேர்ந்த மர்ஹும் M. S. முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகளும், மர்ஹூம் மு வ மு பஹாவுதீன் அவர்களின் மருமகளும் B.நெய்னா முஹம்மது (பரக்கத் ஸ்டோர்) அவர்களின் மனைவியும், நூருல் அமீன், அப்துல் அஜீஸ் ஆகியோரின் சகோதரியும் பைசல்
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினதில் V SOLUTIONS CONSTRUCTION நிறுவனம் 2020 ஆண்டு துவங்கப்பட்டு வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் பல இடங்களில் வீடுகளை நல்ல முறையில் கட்டியெழுப்பி, பொதுமக்கள்
அதிராம்பட்டினம் புதுத்தெரு தென்புறம் பி.மு.சேனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் அபுல்ஹசன் அவர்களின் சகோதரியும், N.A.பாதுஷா அவர்களின் சகோதரரின் மனைவியும், மர்ஹூம் N.A.யாகூப் அவர்களின் மனைவியும், இப்ராஹிம் மஸ்தான் அவர்களின் தாயாரும், மஹ்பூப் அலி, நசுருதீன்,
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப் (வயது – 48). உடல் சுகவீனம் குறைவான இவர், நேற்று 11/09/24 புதன்கிழமை இரவு முதல் காணவில்லை. யூசுப் என்ற நபரை யாராவது பார்த்தால் கீழ்கண்ட எண்ணுக்கு உடனே தகவல் தருமாறு
மர்ஹும் M S S. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், காலவை M. A.அப்துல் ரஜாக் அவர்களின் மனைவியும், காலவை அகமது அனஸ், சம்சுதீன் ஆகியோரின் மாமியாவும், ஷாதுளி, அபூபக்கர் ஆகியோரின் தாயார்மாகிய ஜெமிலா அம்மாள் அவர்கள் ஹனீப் பள்ளி லைனில்
அதிராம்பட்டினத்தில் சில காலங்களாக பெண்கள் அதிகமானோர் சிறு தொழில்கள் செய்து வருவது அதிகமாகி வருகிறது. உணவு வகைகள், பல வடிவமைப்பில் மருதாணி இடுதல், பேக்கிங் வகைகள், ஆடைகள், இன்னும் பல சிறு தொழில்களை ஆன்லைன் வாயிலாகவும் நேரடியாகவும் செய்து வருகின்றனர். இந்நிலையில்
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் கொ.மு.நெ மக்கத்தம்பி, மற்றும் மர்ஹும் மு.செ.மு அபுஹனிபா ஆகியோரின் பேரனும் கொ.மு.நெ சம்சுதீன் அவர்களின் மகனும் அஹமது இப்ராஹிம் அவர்களுடைய சகோதரருமாகிய சுஹைல் (வயது 19) அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் பகுதியை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மகன் சுஹைல் (வயது 20) என்பவர் ECR சாலையில் நடந்த விபத்தொன்றில் சிக்கிய படுகாயப்படைந்துள்ளார். படுகாயமடைந்த அவரை பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முன்னதாகவே
அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சேக்காதியார் அவர்களின் பேரனும், மர்ஹூம் மு.மு. அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், கீழத்தெரு முன்னால் செயலாளர் மர்ஹூம் மு.மு. சேக்தாவூது, மர்ஹூம் மு.மு. முகம்மது புஹாரி, பச்சப்பிள்ளை என்கிற மு.மு. சேக் ஜலாலுதீன்,
Load More