தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான "Challenges of Social Media" எனும் 3 நாள் பயிற்சி பட்டறையின் நிறைவு விழா இன்று (03-09-2025) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த அரங்கில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வந்த வதந்தி மற்றும்
Award
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய "தேசிய கல்விக் கொள்கை 2020 என்னும் மதயானை" என்ற நூலுக்கு திறனாய்வு செய்தமைக்காக, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் கவிஞர் கல்லிடைக் குயில்
அதிராம்பட்டினம் கரையூர்தெரு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேற்று (23-06-2025) காலை 9.00 மணி அளவில் பாராளுமன்ற உறுப்பினர் திரு ச.முரசொலி அவர்கள் மற்றும் அதிராம்பட்டிணம் நகர் மன்றத் தலைவர் திரு அப்துல் கரீம் அவர்கள் நகர் மன்றத் துணைத் தலைவர் திரு
கடந்த சில தினங்களுக்கு முன்பு குளோபல் கவுன்சில் சார்பாக சேவ ரத்னா விருதும், தி அமெரிக்கா யூனிவர்ஸ் சிட்டி சார்பாக டாக்டர் பட்டமும் பெற்ற 8வது வார்டு கவுன்சிலர் டாக்டர் நுா. அபுதாஹிர் அவர்களுக்கு மா ஆதினுள் ஹஸனாத்தில் இஸ்லாமிய இளைஞர்




