+2 பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 415 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 401 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.60 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின்
Day: May 8, 2025
அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 76 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 98% (75/76) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 2% மாணவர்களின் +2
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.சி.அ.சித்திக் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு.முகம்மது தம்பி அவர்களின் மருமகனும், செ.சி.அ.செய்யது முஹம்மது புகாரி அவர்களின் சகோதரரும் A.M.உமர் ஷரீஃப் அவர்களின் மாமனாரும், அஹமது அலி அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி நூருல் அமீன் அவர்கள் இன்று
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 137 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 99% (136/137) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 1% மாணவிகளின் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில்
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 137 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 91% (125/137) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 9% மாணவர்கள் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில்
அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 65 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 100% (65/65) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், பள்ளியின் முதல் மதிப்பெண் - ஜைத் & முஹம்மது 583/600பள்ளியின் இரண்டாம்