நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.சி.அ.சித்திக் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு.முகம்மது தம்பி அவர்களின் மருமகனும், செ.சி.அ.செய்யது முஹம்மது புகாரி அவர்களின் சகோதரரும் A.M.உமர் ஷரீஃப் அவர்களின் மாமனாரும், அஹமது அலி அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி நூருல் அமீன் அவர்கள் இன்று 08.05.2025 பகல் C.M.P லேன் இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 08.05.2025 இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.