அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் 17ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்ப்போட்டி இன்று சிட்னி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது. இப்போட்டியில் அதிரை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கு பெறும் இப்போட்டியினை இன்று ஷம்சுல்
Day: June 14, 2025
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த(10-06-2025) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் நிர்வாக பொறுப்புகளுக்கு கீழ்க்கண்டவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர் : இஸ்மாயில் (த.பெ. பிச்சைகனி தண்டையா) செயலாளர் : ஜகபர் அலி (த.பெ. நைனா முஹம்மது)
3M மௌலானா என்ற மர்ஹும் மு.மு முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், ஷம்சுல் ஹுதா, முஹம்மது சாலிஹ் இவர்களது சகோதரியும், பஷாரத் பப்ளிஷர்ஸ் அஹமத் இப்ராஹிம் ஆலிம் அவர்களின் மனைவியுமாகிய கதீஜமா அவர்கள் சற்று முன் சென்னையில் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ. ந. அஹமது முஹைதீன் அவர்களின் மகளும் மு. க. மு. கி. அபுல் ஹசன் அவர்களின் மனைவியும் அஹமது இப்றாஹீம, டாக்டர். ஷாஹுல் ஹமீது, நூருல் ஹக், அப்துல் ரவூஃப், அப்துல் மாலிக், ஷம்சுத்தீன் ஆகியோரின்