அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த
(10-06-2025) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் நிர்வாக பொறுப்புகளுக்கு கீழ்க்கண்டவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : இஸ்மாயில் (த.பெ. பிச்சைகனி தண்டையா)
செயலாளர் : ஜகபர் அலி (த.பெ. நைனா முஹம்மது)
பொருளாளர் : நஸ்ருத்தீன் ஸாலிஹ் (த. பெ. முஹம்மது ஸாலிஹ்)
துணை தலைவர் : அயூப் கான் (த.பெ. அப்துல் லத்தீப்)
துணை செயலாளர் : அப்துல் மாலிக் (த. பெ. அஹமது ஹாஜா)
இணை செயலாளர் : தாஜிதீன் (த.பெ. அஹமது ஹாஜா)
துணை பொருளாளர் : அன்வர் உசேன் (த.பெ. சேக் முகம்மது)
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் புதிய நிர்வாகம் வரும் (01-07-2025) முதல் பொறுப்புக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது







