3M மௌலானா என்ற மர்ஹும் மு.மு முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், ஷம்சுல் ஹுதா, முஹம்மது சாலிஹ் இவர்களது சகோதரியும், பஷாரத் பப்ளிஷர்ஸ் அஹமத் இப்ராஹிம் ஆலிம் அவர்களின் மனைவியுமாகிய கதீஜமா அவர்கள் சற்று முன் சென்னையில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (15-06-2025) காலை 9 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.