Day: May 2, 2022

அரசியல்

அதிரை நகர திமுக சார்பாக ஈகைத் திருநாள் வாழ்த்து கூறிய நகர நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், கழக உறுப்பினர்கள் (வீடியோ இணைப்பு)

நாளை மே 3, 2022 தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களால் நோன்புப் பெருநாள் சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகி வரும் வேளையில் அதிராம்பட்டினம் திமுகழக நகரச் செயலாளர் இராம குணசேகரன், நகராட்சித் தலைவர் எம் எம் எஸ் தாஹிரா அம்பாள் அப்துல் கரீம், மற்றும்
உள்ளூர் செய்திகள்

நியூ யார்க் அஸ்தோரியா வாழ் அதிரை மக்களின் ஈதுல் ஃபித்ர் சந்திப்பு புகைப்படங்கள்.

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூ யார்க் அஸ்தோரியா நாட்டிலும் வசித்து வருகின்றனர். நியூ யார்க் அஸ்தோரியாவில் வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று திங்கட்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அறிவிப்புகள்

அதிரையருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது துபை அரசு!

துபாயில் 20 ஆண்டுகள் பணியை நிறைவு செய்துள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் இமாம்கள், போதகர்களுக்கு கோல்டன் விசா வழங்க, துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உத்தர விட்டுள்ளார். அந்த உத்தரவின்
உள்ளூர் செய்திகள்

லண்டன் வாழ் அதிரை மக்களின் ஈதுல் ஃபித்ர் சந்திப்பு புகைப்படங்கள். 

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் லண்டன் நாட்டிலும் வசித்து வருகின்றனர். லண்டனில் வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று திங்கட்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
உள்ளூர் செய்திகள்

ஜித்தா வாழ் அதிரை மக்களின் ஈதுல் ஃபித்ர் சந்திப்பு புகைப்படங்கள்.

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் ஜித்தா நாட்டிலும் வசித்து வருகின்றனர். ஜித்தா வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று திங்கட்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
உள்ளூர் செய்திகள்

துபையில் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்.

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் துபாய் நாட்டிலும் வசித்து வருகின்றனர். துபாய் வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று திங்கட்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
உள்ளூர் செய்திகள்

ஜப்பானில் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்.

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் ஜப்பான் நாட்டிலும் வசித்து வருகின்றனர். ஜப்பானில் வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று திங்கட்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஜப்பான் அஷிகஹா யமஸ்டசோவில் உள்ள நூர் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில்