அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 30/12/2024 (திங்கள் கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், மேலத்தெரு, புதுக்கோட்டை உள்ளூர், ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, மகிழங்கோட்டை, முதல்சேரி, பள்ளி
tomorrow
அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் உறவு முறைகளைப் பேணுதல் என்ற தலைப்பில் பெண்களுக்கான கருத்தரங்கம் (வாழ்வியல் ஆலோசனைகள்) வருகின்ற 22/12/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு திருமதி. சேக் ஆபிதா - சென்னை. கல்வி
அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 27/11/2024 (புதன்கிழமை) நடைபெறவுள்ளது ஆகையால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. என்று அதிரை மின்சார துறை அறிவித்திருந்தது, இந்நிலையில் நாளை கனமழை
அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 27/11/2024 (புதன்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், மேலத்தெரு, புதுக்கோட்டை உள்ளூர், ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, மகிழங்கோட்டை, முதல்சேரி, பள்ளி கொண்டான்,
அதிராம்பட்டினம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 25/09/2024 (புதன்கிழமை) நடக்கிறது. இதன் காரணமாக இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளுர், ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, மகிழங்கோட்டை, முதல்சேரி, பள்ளிகொண்டான், சேண்டாக்கோட்டை,