ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (17-09-2025) மாலை 4:30 மணி முதல் சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்புரை ஆற்ற பிரபல நீரிழிவு நிபுணர்
samsul islam sangam
அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வளாகத்தில் நேற்று (16-08-2025) சனிக்கிழமை மாலை இளைஞர்கள் நல்வழி காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஜமாத் துவல் உலமா சபை மாநில துணைச் செயலாளர் இல்யாஸ் ரியாஜி அவர்களது இளமைகால சவால்களும் இஸ்லாமிய தீர்வுகளும்
ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்தும் வருடாந்திர சிறப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை (16-08-2025) சனிக்கிழமை மாலை 5:00 மணி அளவில் ஆண்களுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்திலும் பெண்களுக்கு பெண்கள் மதரஸாவிலும் நடைபெற இருக்கிறது. சிறப்புரை: மெளலானா மெளலவி K.M.
மக்தபா இமாம் ஷாஃபிஈ நடத்தும் இல்லறம் நல்லறமாக (PRE & POST MARITAL COUNSELING) நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை 07-07-2025 திங்கள்கிழமை காலை 9:45 மணி அளவில் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் கணவன் மனைவி இருவருக்காகவும் நடைபெற இருக்கிறது.
அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நாளை 10-05-2025 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என ஊர்சார்ந்து அனைத்து மக்களுக்கான மாபெரும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்த வருடம் புனித ஹஜ் செல்ல இருக்கும் ஆண்கள் - பெண்கள் இருபாலருக்கும், இன்று (10-04-2025) காலை 10:00 மணி முதல் மாலை 04:30 மணி வரை தமிழ்நாடு ஹஜ் சொஸைட்டி நடத்தும் ஹஜ் பயண வழிகாட்டி முகாம் நடைபெற இருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் நாளை (26/01/2025) காலை 7:30 மணிக்கு 76-வது குடியரசு தின விழா ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்னர் காலை 6:45 மணி முதல் முகைதீன் ஜும்மா பள்ளியிலிருந்து மக்தப் மாணவர்களின் அணிவகுப்பு
மக்தபா இமாம் ஷாஃபிஈ நடத்தும் இல்லறம் நல்லறமாக (POST MARITAL COUNSELING) நிகழ்ச்சி இன் ஷா அல்லாஹ் நாளை 21/01/2025 செவ்வாய்க்கிழமை காலை 9:45 மணி அளவில் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் கணவன் மனைவி இருவருக்காகவும் நடைபெற இருக்கிறது. வகுப்பில்
அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, பழைய நிர்வாகிகளின் மூன்றாண்டு பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய நிர்வாகிகள் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் - பேரா.அப்துல் காதர் காக்கா அவர்கள் து. தலைவர்










