ஹாஃபிழ்கள் பரிபாலன சபை மற்றும் தக்வா பள்ளி இணைந்து நடத்திய அதிரையர்களுக்கான அல் குர்ஆன் மனனப் போட்டியின் முதல் சுற்று கடந்த (04/04/2025) புது பள்ளியில் நடைபெற்றது, இந்த முதல் சுற்றில் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்போட்டியின் இறுதி சுற்று மற்றும்
hifz competition
ஹாஃபிழ்கள் பரிபாலன சபை மற்றும் தக்வா பள்ளி இணைந்து நடத்தும் அதிரையர்களுக்கான அல் குர்ஆன் மனனப் போட்டியின் முதல் சுற்று நேற்று (04/04/2025) புது பள்ளியில் நடைபெற்றது, இந்த முதல் சுற்றில் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்போட்டியின் இறுதி சுற்று மற்றும்
ஹாஃபிழ்கள் பரிபாலன சபை மற்றும் தக்வா பள்ளி இணைந்து நடத்தும் அதிரையர்களுக்கான அல் குர்ஆன் மனனப் போட்டி வருகின்ற 06/04/2025 (07, ஷவ்வால் 1446) அன்று தக்வா பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது குறிப்பு : இப்போட்டி முற்றிலும் ஆண்களுக்கானது மட்டுமே!




