adirai maakathib

உள்ளூர் செய்திகள்

அதிரை மகாதிப்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஆன்லைன் மக்தப் அட்மிஷன் நாளையுடன் நிறைவு!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இந்த அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டின் ஆன்லைன் வகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்:அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ்
உள்ளூர் செய்திகள்

ஆயிஷா மஸ்ஜித் & அதிரை மகாதிப் இணைந்து நடத்தும் அல்குர்ஆன் கிராஅத் பயிலரங்கம்!!

ஆயிஷா மஸ்ஜித் & அதிரை மகாதிப் இணைந்து நடத்தும் அல்குர்ஆன் கிராஅத் பயிலரங்கம் நாளை 23/08/2024 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி முதல் 9:00 மணி வரை ஆயிஷா பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.. அதிரை மகாதிப் ஹிஃப்ழு பிரிவு மாணவர்கள்