மேட்டுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மொய்தீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹும் செ.மு.மீ. நெய்னா முகம்மது அவர்களின் மனைவியும், மொளலவி HM.அப்துல் ரஹ்மான், ஹயாத் ஜாஹிர், ஹபீபுரஹ்மான், நபீல் அஹமது ஆகியோரின் மாமியாரும், தமீம் அன்சாரி, ஜமால் முகம்மது, அகமது இப்ராஹிம்
adirai
வரும் 21-05-2025 புதன்கிழமை அன்று அதிராம்பட்டிணம் 110/11 KV துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 KV அதிராம்பட்டிணம், 11 KV கருங்குளம் 11 KV ராஜாமடம் 11 KV மேலத்தெரு, 11 KV புதுக்கோட்டை உள்ளுர் (ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டிணம்,
அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 114 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 95.60% (109/114) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 4.40% மாணவர்களின் 11ம்
அதிராம்பட்டினம் தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது லெப்பை கனி அவர்களின் மகளும், மர்ஹூம் செய்யது அப்துல் ரஹ்மான் அவர்களின் மனைவியும், கோசாலிகு, ஜுனைது, மர்ஹூம் கமாலுதீன், மின்னார் ஆகியோரின் சகோதரியும், அப்துல் மாலிக் அவர்களின் மாமியாரும், இக்பால், குலாம் முகைதீன்
ஹாஃபிழ்கள் பரிபாலன சபை மற்றும் தக்வா பள்ளி இணைந்து நடத்தும் அதிரையர்களுக்கான அல் குர்ஆன் மனனப் போட்டி வருகின்ற 06/04/2025 (07, ஷவ்வால் 1446) அன்று தக்வா பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது குறிப்பு : இப்போட்டி முற்றிலும் ஆண்களுக்கானது மட்டுமே!





