அதிராம்பட்டினம் தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது லெப்பை கனி அவர்களின் மகளும், மர்ஹூம் செய்யது அப்துல் ரஹ்மான் அவர்களின் மனைவியும், கோசாலிகு, ஜுனைது, மர்ஹூம் கமாலுதீன், மின்னார் ஆகியோரின் சகோதரியும், அப்துல் மாலிக் அவர்களின் மாமியாரும், இக்பால், குலாம் முகைதீன் இவர்களின் தயாருமான தாஜுல் நாச்சியா அவர்கள் நேற்று 25/04/2025 வெள்ளிக் கிழமை இரவு 10:30 மணியளவில் அவர்களின் தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 26/04/2025 சனி கிழமை லுகர் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.