+2 பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 415 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 401 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.60 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின்
12th result
அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 76 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 98% (75/76) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 2% மாணவர்களின் +2
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 137 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 91% (125/137) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 9% மாணவர்கள் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில்
2024-25ஆம் கல்வியாண்டில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களும் தேர்வுகளை எழுதினர்.





