அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 135 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 87% (118/135) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 13% மாணவர்கள் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில்
12th result
அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 77 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 100% (77/77) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், முதலிடம் - ஃபஸீஹா 555/600இரண்டாமிடம் - ஃபதிலா & நஃப்ரீனா 553/600மூன்றாமிடம்
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 (HSE +2) பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 08, வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள்
+2 பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 415 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 401 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.60 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின்
அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 76 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 98% (75/76) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 2% மாணவர்களின் +2
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 137 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 91% (125/137) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 9% மாணவர்கள் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில்
2024-25ஆம் கல்வியாண்டில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களும் தேர்வுகளை எழுதினர்.







