Day: May 28, 2025

தமிழகம் | இந்தியா

துல்ஹஜ் முதலாம் பிறை தென்பட்டது! ஈதுல் அழ்ஹா தேதி அறிவிப்பு!!

ஹிஜ்ரி 1446 துல் கஃதா மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 28-05-2025 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை சென்னையில் காணப்பட்டது. ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 29-05-2025 தேதி அன்று துல் ஹஜ் மாத
உள்ளூர் செய்திகள்

அதிரையில் ஆரம்பமானது புஹாரி ஷரீஃப்!!

80 ஆண்டுகளுக்கு முன்னர் அதிராம்பட்டினம் நகர பெரும்பாலான மக்கள் காலரா எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழப்பை சந்தித்தனர் இதனையடுத்து காலரா நோயை கட்டுப்படுத்த ஹஜ்ரத் ஷைகுனா ஆலீம் அவர்களின் ஆலோசனைப்படி 40 நாட்கள் புஹாரி ஷரீஃப் ஓதுவது என
உள்ளூர் செய்திகள்

அதிரை மரியம் பள்ளி மக்தப் நடத்தும் ஆண்டு விழா & பரிசளிப்பு விழா!

அதிராம்பட்டினத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டி துவங்கப்பட்டு 17 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்! ஆரம்பத்தில் இரண்டு மூன்று பள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது மொத்தம் 22 இடங்களில் இந்த அதிரை மகாதிப் தீனியாத்