சவுதி அரேபியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (10/03/2024) தென்பட்டது, ஆகையால் நாளை TAMIL திங்கட்கிழமை (11/03/2024) ரமலான் முதல் நாள் ஆரம்பமாகின்றது.
Day: March 10, 2024
நேற்று மாலை அதிரை அர்டா இடத்தில் தர்பியத் பள்ளியின் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றுள்ளது, அந்த விழாவில் 6:30 மணி அளவில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களின் pink நிறம் கொண்ட redmi note 8 செல்போன் காணாமல் போய்யுள்ளது. ஆகையால்
பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வரும் சாலையில் ரமீஸ் பாத்திமா என்ற பெயர் கொண்ட SBI ஏடிஎம் கார்டு & கதீஜா அம்மாள் அப்துல் ஜப்பார் என்ற பெயர் கொண்ட ரேஷன் கார்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் தவற விட்டவர்கள் கீழே உள்ள
வரும் 11.03.2024 திங்கள்கிழமை அன்று ரமலான் பிறை பார்க்க வேண்டும். தங்கள் பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட பிறை பார்க்கப்பட்ட தகவல் இருந்தால் நம் சபையின் பிறைக்கான மாநில பிரதிநிதிகளான மௌலவி, K.M. செய்யது அபுதாஹிர் சிராஜி ஹழ்ரத் (9444494628) மௌலவி, M. சையது