அதிராம்பட்டினம் உஸ்வத்தர் ரசூல் பெண்கள் மதரசாவில் ஹஜ் பற்றிய விளக்க உரை வரும் ஞாயிற்றுக்கிழமை (10/03/2024) அன்று நடைபெற உள்ளது. இதில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் வழிகாட்டுதலின்படி ஹஜ் எவ்வாறு செய்ய வேண்டும் என்று விளக்க உரை நடைபெற உள்ளது. எனவே
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் தீனுல் இஸ்லாமிய நற்பணி மன்ற இளைஞர்கள் மற்றும் கைஃபா இணைந்து மீட்டெடுத்த குளம், மரம் நடுதல் மற்றும் கடற்கரைகளில் சுற்றுலா தளமாக மாற்றிட நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ள சுற்றுச்சூழல் துறை