அதிரையில் கடந்த 13/08/2022 அன்று இரவு இஜாபா பள்ளி அருகே 6 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய் விட்டது, காணாமல் போனது நேற்று தான் தெரியவந்த நிலையில் கடைசியாக 13/08/2022 அன்று இரவு இஜாபா பள்ளி
Day: August 21, 2022
மேலத்தெரு கா.நெ.குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் கா.நெ. அகமது ஜலாலுதீன் அவர்களின் மகனும் மர்ஹும் கா.நெ.அபுல் ஹசன் அவர்களுடைய மருமகனும் மர்ஹும் M.A. அக்பர் பாட்ஷா M.A.அப்துல் ரஜாக் M.A.அப்துல் வாஹிது இவர்களின் சகோதரரும் கா.நெ.ஷர்புதீன் மர்ஹும் கா.நெ.அப்துல் ஹாதி இவர்களின் மச்சானும்
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில்,புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா,புதிய பாதை திறப்பு விழா, மாணவர் வழிகாட்டி புத்தகம் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி ஆட்சி மன்றக் குழுவின் தலைவர் அப்துல் ஹாதி