அதிரை இஜாபா பள்ளி அருகில் 6 1/2 பவுன் கொண்ட தங்க நகை காணவில்லை!

அதிரையில் கடந்த 13/08/2022 அன்று இரவு இஜாபா பள்ளி அருகே 6 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய் விட்டது, காணாமல் போனது நேற்று தான் தெரியவந்த நிலையில் கடைசியாக 13/08/2022 அன்று இரவு இஜாபா பள்ளி அருகில் தான் பார்த்ததாக கூறுகிறார்கள்.

யாரேனும் அந்த தங்க நகையை கண்டெடுத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
9789471873

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times