அதிரை AL பள்ளியில் காதுகேளாத இளம் சிறார்களுக்கான ஆரம்பநிலை பேச்சு பயிற்சி மையம்

குடந்தை சேவா சங்கத்தின் கீழ் இயங்கும், காதுகேளாத இளம் சிறார்களுக்கான ஆரம்பநிலை பேச்சு பயிற்சி மையம் அதிராம்பட்டினத்தில் AL பள்ளி வளாகத்தில் (CMP LANE) வருகின்ற புதன்கிழமை (21-9-2022) அன்று காலை 10:00 மணி அளவில் தொடங்கப்படவுள்ளது.

இந்த பயிற்சி தேவைப்படும் பெற்றோர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு
ஆசிரியர் ஜெய மாலா 📱9566169838
ஆசிரியர் ஆயிஷா📱 9500342345

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times