OMEIAT நடத்திய வினாடி வினா போட்டியில் முதல் மூன்று பரிசுகளையும் தட்டிச்சென்ற அதிரை இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள்!

ன்லைன் வழியாக OMEIAT நடத்திய வினாடி-வினா போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 11 பள்ளிகளில் இருந்து 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் சென்னை சனா ஸ்கூல் மற்றும் UPS போன்ற சிறந்த பள்ளிகள் பங்கேற்றனர். மேலும் அதிரை இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் 9 நபர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். முதல் சுற்று முடிவில் அதிரை இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் 9 நபர்களும் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். கடைசியாக இறுதிச்சுற்றில் முதல் மூன்று பரிசுகளையும் அதிரை இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள் தட்டிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Farise Ahamed – X std

Safiya Fathima – XI std

Farah – X Std

IAS படிப்புக்கு மாணவ‌ர்களை தயார்படுத்த CSSC study circle முதன் முதலாக நமது இமாம் ஷாஃபி பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times