கடந்த நாட்களில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட கணமழை பாதிப்புகளை நாம் அறிந்துள்ளோம், அப்பகுதியில் உள்ள மக்களின் துயர் துடைப்பில் நாமும் பங்கெடுக்கும் விதமாக நம்மால் முடிந்த ஒரு உதவியாக இன்ஷா அல்லாஹ் நாளை 22/12/2023 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு வசூல் செய்யப்படும் வாளி வசூல்களை அப்பகுதி மக்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது,
எனவே அனைத்து சகோதரர்களும் தாராளமாக நிதியுதவி செய்வோம், அதன் பொருட்டால் அல்லாஹு தஆலா நம்மையும் அது போன்ற பேராபத்துகளிலிருந்து காப்பாற்றுவானாக , ஆமீன்.
What a compelling and insightful read! The author did a fantastic job. I’m curious to know how others feel about this topic. Click on my nickname for more engaging discussions.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.