தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் இமாம் ஷாஃபி பள்ளி 1973ல் ஆரம்பிக்கப்பட்டு 2023 வருடத்துடன் 50வது ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. அதனை முன்னிட்டு பல போட்டிகளை நடத்தி வருகிறது, இந்நிலையில், வருகின்ற 31/12/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிரையில் மாரத்தான் போட்டியை இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் காலை 6:30 மணி அளவில் நடத்த உள்ளது.
மேலும் இது மூன்று பிரிவாக நடைபெற உள்ளது. 20 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவும், 21 – 44 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவும், 45 வயதிற்கு மேல் உட்பட்டவர்கள் ஒரு பிரிவும் என 3 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேல் உட்பட்டவர்களுக்கு 5km வாகத்தான் போட்டி நடைபெறும்.
பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..
இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
3 comments
Mmm
This article is fantastic! The perspective you shared is very refreshing. For more details on this topic, visit: DISCOVER MORE. What do others think?
Excellent article! It provided a lot of food for thought. Lets chat more about this. Click on my nickname for more insights!