அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்திய 17 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்ப்போட்டி கடந்த 14.06.2025 அன்று துவங்கியது. இன்று 16.06.2025 நடந்த இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அதிரை மற்றும்
ஹாஃபிழ்கள் பரிபாலன சபை மற்றும் தக்வா பள்ளி இணைந்து நடத்தும் அதிரையர்களுக்கான அல் குர்ஆன் மனனப் போட்டியின் முதல் சுற்று நேற்று (04/04/2025) புது பள்ளியில் நடைபெற்றது, இந்த முதல் சுற்றில் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்போட்டியின் இறுதி சுற்று மற்றும்