மர்ஹூம் மு.செ.மு. முகைதீன் அப்துல்காதர் அவர்களின் மகளும் மர்ஹூம் வாவன்னா முகம்மது சேக்காதியார் அவர்களின் மனைவியும் மர்ஹூம் மு .செ.மு அகமது மன்சூர், மு.செ.மு சேக்தம்பி, மு செ மு மகம்மது சம்சுதீன் இவர்களின் சகோதரியும் M.S. சுகைப், M.S. சஃபீக்,
மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னை முழுவதும் 10:30 மணி முதல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அடுத்த 15-30 நிமிடத்தில் மின் விநியோகம் சீராகும் என 11:00 மணி அளவில் மின்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி தகவல் அளித்தார்… 11:50