சவுதி அரேபியாவில் பிறை பார்க்கவேண்டிய நாளான இன்று பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (பிப்ரவரி 18) புதன்கிழமை ரமலான் பிறை ஒன்று என அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தராவீஹ் தொழுகை நடைபெறும்.
புனித ரமலான் மாதத்தின் வருகையை முன்னிட்டு, நமது ரமலான் கால அமல்களைத் திட்டமிட்டுச் சிறப்பாகச் செய்திட ஏதுவாக, அதிரை மகாதிப் சார்பாகச் சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன் ஷா அல்லாஹ் இன்று 17, பிப்ரவரி செவ்வாய்க்கிழமை இரவு 8:30