நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் மாணவர் பிரபஞ்சன் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போரா வருன் சக்கரவர்த்தி ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர். சென்னை: கடந்த மே 7ஆம் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வின் முடிவுகளை
28 ஆம் ஆண்டு எஸ்எஸ்எம் குல்முஹம்மது அவர்களின் நினைவு கால்பந்தாட்ட போட்டி கடந்த 12/06/2023 அன்று முதல் மாலை 5 மணி அளவில் கடற்கரைத்தெரு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 12/06/2023 - முதல் நாள் ஆட்டமாக மன்னார்குடி VS யுனைடெட்