Day: May 31, 2023

அறிவிப்புகள்

குடும்ப சூழ்நிலையால் பத்தாம் வகுப்பு முடித்து மேற்படிப்பு படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு சபரிமாலாவின் சிறப்பான முயற்சி!!

இது குறித்து ஆசிரியர் சபரிமாலா அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- என்னுடைய அன்பான மாணவச் செல்வங்களுக்கு சமூக ஆசிரியர் சபரிமாலா அவர்களின் வாழ்த்துக்கள் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாட்டுமாக பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்
உள்ளூர் செய்திகள்

அதிரை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட பொருளாளர் S.H அஸ்லம் உண்ணாவிரதம்! ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு!

சில நாட்களுக்கு முன் 2 வது வார்டு கவுன்சிலர் சித்தி ஆயிஷா அஸ்லம், அதிரை நகராட்சி ஆணையருக்கு ஒரு மனு அளித்துள்ளார். அதில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு அதிக வரி வருவாய் தரக்கூடிய அதன் 2வது வார்டில் பெரும்பாலும் மணல்