அக்டோபர் 20, 2022 அதிராம்பட்டினம் நகராட்சியில் அனைத்து துறைகளிலும் பணி செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நகராட்சி ஆணையர் புத்தாடை வழங்கி வாழ்த்து கூறினார் புத்தாடை வாழும் நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் எம் எம் எஸ் தாகிரா அம்மாள்