Day: September 6, 2022

உள்ளூர் செய்திகள்

வீணாகும் குடிநீர்! கண்டுக்கொள்ளாத அதிரை நகராட்சி!

அதிராம்பட்டினம் வார்டு எண் 1 மற்றும் 2 வது பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்ப்பட்டு சாலையில் வீணாகுவதை நகராட்சி ஊழியர் திரு.பாலுச்சாமி அவர்களின் கவனத்திற்க்கு அப்பகுதி மக்கள் கொண்டுசென்றும் இன்றுவரை சீரமைப்பு பணி நடைபெறவில்லை. இதனால்
அறிவிப்புகள்

அஜ்ஜாவியத்துஸ் ஷாதுலிய்யத்து ஃபாஸிய்யாவின் முப்பெரும் விழா

வருகின்ற 10.09.2022 ஸஃபர் 14 ஹிஜ்ரி 1444, சனிக்கிழமை அன்று காலை 9.30 முதல் இரவு 9.30 வரை நமதூர் ஜாவியாவில் முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் முதல் அமர்வு நேரம் : 9.30 முதல் 12.30 மணி
error: Content is protected !!