வரும் 15.05.2023 முதல் 23.05.2023 வரை அதிராம்பட்டிணம் நகரத்தில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெறுவதால் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை தேவையான நேரங்களில் மட்டும் அவ்வப்போது மின் துண்டிப்பு ஏற்படும் என்பதை பொதுமக்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட பணி நடைபெறும்வரை பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உதவி பொறியாளர்
மி.வா அதிரை நகரம்
Post Views: 99
2 comments
Insightful read! I found your perspective very engaging. For more information, visit: READ MORE. Eager to see what others have to say!
I like this blog very much, Its a very nice post to read and receive information.Raise your business