அதிரையில் தங்க தோடு ஒன்று காணவில்லை!

இன்று 29-01-2023 பகல் அதிராம்பட்டினம் சுரைக்காய் கொல்லையில் நடைபெற்ற வலிமா விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட ஒரு பெண்ணின் ஒரு தோடு காணாமல் போய்விட்டது.

யாராவது கண்டெடுத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தெரியப்படுத்தவும்.

தொடர்புக்கு :- 9043360152

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times