புதுத் தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் S.N.அகமது கபீர் அவர்களின் மகனாரும், ஜாபர், தமீமுல் அன்சாரி, ஹாரூன் அஸ்ரப், சகாபுதீன் ஆகியோருடைய மாமாவுமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று காலை 4 மணி அளவில் வபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா இன்று 01/01/2023 மக்ரிப் தொழுகை முடிந்தவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்…
Loved the wit in this article! For more on this, click here: DISCOVER MORE. Keen to hear everyone’s views!