தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலையில் அமைந்திருக்கும் பிரில்லியண்ட் பள்ளியில் படித்து முடித்த நவ்ஃபல் ஃபித்ரத் S/O அப்துல் ரஷீத் மற்றும் தாமிர் அஹமது S/O தாஜுதீன் ஆகிய இரண்டு மாணவர்கள் NEET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிரை கடற்கரை தெருவை சார்ந்த நவ்ஃபல் ஃபித்ரத் S/O அப்துல் ரஷீத் அவர்கள் 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வில் பங்குபெற்று 559/730 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்
அதிரை புதுமனை தெருவை சார்ந்த தாமிர் அஹமது S/O தாஜுதீன் அவர்கள் 2022 ஜூலை 17 அன்று நடைபெற்ற NEET தேர்வில் பங்குபெற்று 550/720 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்
இதன் மூலம் படித்த பள்ளிக்கும், அதிரைக்கும் பெருமை சேத்துள்ளார்கள்.
வெற்றிபெற்ற இருவருக்கும் டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
![](https://timesofadirai.com/wp-content/uploads/2022/09/img_2718.jpg)
One comment
Very well written! The points discussed are highly relevant. For further exploration, I recommend visiting: LEARN MORE. Keen to hear everyone’s opinions!