அதிரையில் கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி புஹாரி ஷரீஃப் ஆரம்பிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் வருகின்ற (12.08.2022) வெள்ளிக்கிழமை அன்று சுபுஹு தொழுகைக்கு பிறகு திக்ருடன் (ஹதரா) ஆரம்பித்து சிறு பயானுடன் துஆ ஓதி நிறைவு செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலிய்யா கமிட்டி 1
ஜாவியா ரோடு, அதிராம்பட்டினம்.
Post Views: 624
One comment
Fantastic perspective! The points you made are thought-provoking. For additional insights, check out this link: FIND OUT MORE. What do others think about this?