தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடைபெற்றது, இதில் அதிரை ஜம்.ஜம் அஷ்ரப் அவர்கள் 50 மீட்டர் வீழ்சேர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று அதற்கான சான்றிதழும் பெற்றார். இவரின் வெற்றியை டைம்ஸ் ஆப் அதிரை இணைய ஊடகம் பாரட்டுகிறது.
Post Views: 317