அதிரை சங்கை முகம்மது மரணம்!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும் டைம்ஸ் ஆஃப் அதிரை ஊடக ஆசிரியராகவும் பணிபுரிந்தார், மிகுந்த சமூக சிந்தனை கொண்ட சங்கை முகம்மது, கடந்த சனிக்கிழமை சாலை விபத்தில் சிக்கினார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நள்ளிரவு மரணமடைந்தார்.

அன்னாரது நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்

19 comments

  1. Abdul khair

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ! சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடக்க உள்ள இவரை வல்ல நாயன் பொருந்திக்கொண்டு “ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்கத்தை நஸீபாக்கி வைப்பானாக ஆமீன் !

  2. 78win

    Hello there, I do believe your web site could possibly be having internet browser compatibility problems. When I look at your site in Safari, it looks fine but when opening in I.E., it has some overlapping issues. I just wanted to provide you with a quick heads up! Besides that, great website.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times