வகுப்புவாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் திருச்சியில் இன்று மாபெரும் கவனஈர்ப்பு மாநாடு!

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்புவாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பு மாபெரும் கவனஈர்ப்பு மாநாடு

களம் : புத்தூர், நால்ரோடு, திருச்சி.

காலம்: 25-6-2022 சனிக்கிழமை.

நிகழ்ச்சி ஏற்பாடு:-
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு.

அதிரை ஜமாஅத்துல் உலமாவின் சார்பாக நமதூலிருந்து வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள் :-25-06-2022
நேரம்:- மதியம் 1:45
இடம்:- ஜம் ஜம் ஹோட்டல் அருகில் இருந்து…

விரைவாக தங்களின் பெயர்களை பதிவு செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு & தொடர்புக்கு:-
9865015558

1 Comment
  • Samanthat
    Samanthat
    June 29, 2024 at 2:33 am

    Great mix of humor and insight! For more, click here: READ MORE. Let’s discuss!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders