அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த காரி ஜாபிர் ஹாஃபிழ் அவர்கள், இந்த ஆண்டு புனித ரமலான் மாதம் முழுவதும் சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரில் உள்ள 'ஸாத் பின் வாயில்' (Saad Bin Wael) மஸ்ஜித்தில், இஷா, தராவீஹ் மற்றும் வித்ரு தொழுகைகளைத் தலைமையேற்று
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் சவூதி நாட்டிலும் வசித்து வருகின்றனர். தாயிஃப்பில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582