மாநில கல்விக் கொள்கையின்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கான மாநில அரசின் கல்விக் கொள்கை (பள்ளிக் கல்வி) அறிக்கையை
public exam
2024-25ஆம் கல்வியாண்டில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களும் தேர்வுகளை எழுதினர்.
அதிரையில் வெள்ளிக்கிழமையிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக நாளை காதின் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள தரகர் தெருப்பள்ளியில் நேரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தரகர் தெருப்பள்ளியில் ஜூம்ஆ தொழுகை 1:30 மணிக்கு ஆரம்பமாகும்.




