அதிராம்பட்டினம் மக்தப் ஹனீப் பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும், பாலர், ஒன்றாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் அல்குர்ஆனைப் பார்த்து ஓதும் துவக்க நிகழ்வும்

