தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் முக்கியத்துவம் வாய்ந்த துறையான, "முதலமைச்சரின் முகவரி" (CM's Helpline and Grievance Redressal) துறைக்கு, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தேர்வாகிப் பணி நியமனம் பெற்றுள்ளனர். பொதுமக்கள் தங்கள்

